Friday, August 9, 2013

கோவிலில் வீற்றிருக்கும் கடவுளுக்கு தினமும் அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்று பார்ப்போம். 

பஞசாமிர்தம் - வெற்றி 

பால் - நீண்ட ஆயுள் 

தேன் - இசை ஞானம் 


நெய் - சுகமான வாழ்வு

விபூதி - நல்ல மக்கள்பேறு

பன்னீர் - புகழ்

சந்தனம் - சொர்க்க வாழ்வு

பூக்கள் - மகிழ்ச்சி

குங்குமம் - 
மங்களம்

No comments: